ARVI LYRICS
Monday, May 23, 2022
மகளின் உயிர் எழுத்துக்கள்
அன்பாய்
ஆளும்
இனிய
ஈரிய நெஞ்சத்தின்
உறுதியாக
ஊற்றெடுக்கும்
எப்போதும்
ஐக்கியமாகும்
ஒளிவீசும்
ஓவியம்
ஔவையின் தமிழே
அஃது வாழும் என்னுயிர்...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
(no title)
கவிதை உணர தொடங்கிய நாள் முதல் கவிதை (க்க) தொடங்கியது என்(நூல்)னுள் !
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
UPI(ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்) (Unified Payments Interface)
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!
No comments:
Post a Comment